Tuesday, October 3, 2023 9:13 pm

பாகிஸ்தானில் எங்களுக்கு ராஜ மரியாதை கிடைத்தது : பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி நெகிழ்ச்சி

spot_img

தொடர்புடைய கதைகள்

50 ஓவர் உலகக்கோப்பை : இன்று (அக் .3) இந்தியா – நெதர்லாந்து இடையேயான பயிற்சி ஆட்டம் ரத்து

திருவனந்தபுரத்தில் இடைவிடாத மழை பொழிவு காரணமாக இந்தியா - நெதர்லாந்து இடையேயான...

இந்தியா – நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான 50 ஓவர் உலக கோப்பை பயிற்சி ஆட்டம் நடைபெறுமா ?

திருவனந்தபுரத்தில் தொடர்ச்சியாகக் கனமழை பெய்து வருவதால், இந்தியா - நெதர்லாந்து அணிகளுக்கு...

இந்தியா – பாகிஸ்தான் அணியின் இருதரப்பு தொடர் மீண்டும் நடைபெறுமா?

2023 உலகக் கோப்பை வருகின்ற அக் .5 முதல் இந்தியாவில் நடக்கவுள்ளது....

ஆசிய விளையாட்டு போட்டி : வில்வித்தையில் தங்கம்,வெள்ளி பதக்கங்களை உறுதி செய்த இந்திய வீரர்கள்

இந்தாண்டு சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இன்று...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தாண்டு நடைபெற்று வருகின்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில், பாகிஸ்தானில் நடைபெற்ற ஆட்டத்தைக் காண பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி அண்மையில் சென்றிருந்தார். பின்னர், நாடு திரும்பிய பிசிசிஐ தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, அவர் “  பாகிஸ்தானில் எங்களுக்கு ராஜ மரியாதை கிடைத்தது, நல்ல விருந்தோம்பல் அளித்ததுடன் எங்களைச் சிறப்பாக நடத்தினர். பாகிஸ்தானுடன் நேரடி இருநாட்டுத் தொடரில் மீண்டும் ஆடுவது எப்போது என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது தீர்மானிக்க முடியாது. இந்த விஷயத்தில் ஒன்றிய அரசுதான் முடிவு எடுக்க முடியும்” எனக் கூறி நெகிழ்ந்துள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்