Wednesday, September 27, 2023 10:56 am

குலதெய்வம் நம் வீட்டில் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள மூன்று முக்கிய அறிகுறிகள் ?

spot_img

தொடர்புடைய கதைகள்

திருப்பதியில் இன்றுடன் நிறைவு பெறும் பிரம்மோற்சவம் திருவிழா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த செப். 18ம் தேதி முதல்...

தீய சக்திகள் விலக நீங்கள் செய்யவேண்டியது

அமாவாசை பௌர்ணமி அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காளை மாலை இருவேளையும் சாம்பிராணி...

திருமணத்திற்கு பின் மனக்கசப்பு நீங்க மந்திரம்

"ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனூர் வஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர பிரசோதயாத்"...

சாப்பிடும் முறை, திசை பலன்கள் இதோ

கிழக்கு முகம் நோக்கி உணவு உட்கொண்டால் ஆயுள், செல்வம் பெருகும், மேற்கு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஒருவரது வீட்டில் பள்ளிகள் சத்தமிட்டுக் கொண்டிருந்தால் அங்குக் குலதெய்வம் இருப்பதை அறிந்து கொள்ளலாம் குலதெய்வ கோயிலிலிருந்து கொண்டு வரும் எலுமிச்சம்பழத்தை சிலர் பணம் வைக்கும் டப்பா அல்லது பூஜை அறையில் வைத்திருப்பார்கள் சில நாட்கள் செல்ல செல்ல அது காய்ந்து போக வேண்டுமே தவிர அழுகிப்போகக் கூடாது. எலுமிச்சம்பழம் காய்ந்து போனால் இறைசக்தி நிறைந்துள்ளதாக அர்த்தம் அழுகிப் போனால் நம் வீட்டில் இறை சக்தி இல்லை என்று அர்த்தம்

உங்கள் வீட்டில் சம்பந்தமே இல்லாமல் திடீரென விபூதி மனம், சந்தன வாசனை, அபிஷேக வாசனை, சுருட்டு வாசனை, பிராந்தி வாசனை, மல்லிகை பூ மனம் போன்றவை திடீரென நம்மை உணர வைக்கும் இவ்வாறு உங்கள் குலதெய்வத்திற்குப் படைக்கும் ஒரு சில பொருட்களின் அறிகுறியாக இந்த வாசனைகள் இருக்கலாம் அப்படி இருந்தால் உங்கள் வீட்டில் குலதெய்வம் வாசம் செய்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்
- Advertisement -

சமீபத்திய கதைகள்