Saturday, September 30, 2023 6:00 pm

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-4 சுற்று : பந்துவீச்சில் மிரட்டிய பாகிஸ்தான் அணி

spot_img

தொடர்புடைய கதைகள்

இந்தியா – இங்கிலாந்து பயிற்சி ஆட்டம் : மழையால் போட்டி தாமதம்

கவுஹாத்தியில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பயிற்சி...

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மேலும் ஒரு தங்கம் வென்றது இந்தியா

சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், இன்று நடந்த  டென்னிஸ்...

50 ஓவர் உலக கோப்பைக்கான உணவுப்பட்டியலில் இடம்பெறாத மாட்டிறைச்சி

50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ள 9 அணிகளுக்கும் வழங்குவதற்காகத் தயார் செய்யப்பட்டுள்ள உணவுப்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தாண்டு இலங்கை மற்றும்  பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் நேற்று (செப்.6) நடைபெற்றது. இப்போட்டியில், பாகிஸ்தான்-வங்கதேசம் அணிகள் விளையாடியது.

இதில் முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி 38.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி , 39.3 ஓவர்களில் 194 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், 17 ரன்களுடன் வெளியேறியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்