Saturday, September 23, 2023 10:51 pm

தமிழகத்தில் தொடரும் விஷவாயு உயிரிழப்புகள் : போலீசார் தீவிர விசாரணை

spot_img

தொடர்புடைய கதைகள்

உச்சநீதிமன்ற நோட்டிஸ் வரவில்லை : அமைச்சர் உதயநிதி பேட்டி

சனாதன பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலிருந்து அனுப்பப்பட்ட நோட்டிஸுக்கு அமைச்சர் உதயநிதி பதிலளிக்கவில்லை...

FLASH : மின்கட்டணம் குறைப்பு.. சற்றுமுன் தமிழக முதல்வர் அறிவிப்பு..!

மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்,...

மெட்ரோ ரயில் இயக்கத்தை தடுத்தால் இனி சிறை : பயணிகளுக்கு எச்சரிக்கை

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் சிலர், மற்ற பயணிகளுடன் மோதுவது,...

முதல்வர் அறிவிப்பு இன்று முதல் அமல் : அமைச்சர் மா .சுப்பிரமணியன் தகவல்

"இறப்பதற்கு முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் உள்ள மத்திய அரசின் OCF தொழிற்சாலை குடியிருப்பில் உள்ள, கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட மோசஸ் (45), தேவன் (46) ஆகிய இருவரும் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக இருந்த இவ்விருவரின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்