Saturday, September 30, 2023 6:37 pm

நாளை முதல் கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கம் : தமிழக போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் நாளை (செப் .8) கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், நாளை வார விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த தினம் போன்ற நாட்கள் என்பதால் பயணிகளின் வசதிக்காகச் சென்னையிலிருந்து 300 பேருந்துகளும் இயக்கப்படுவதாகத் தெரிவித்தனர்

அதைப்போல்,தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களிலிருந்து 300 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. மேலும், வருகின்ற (செப் .10) ஞாயிறு இரவு தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்