Wednesday, October 4, 2023 4:49 am

மிகவும் மோசம் : உண்மையை ஒப்புக்கொண்ட இந்திய அணியின் கேப்டன் ரோகித்

spot_img

தொடர்புடைய கதைகள்

50 ஓவர் உலகக்கோப்பை : இன்று (அக் .3) இந்தியா – நெதர்லாந்து இடையேயான பயிற்சி ஆட்டம் ரத்து

திருவனந்தபுரத்தில் இடைவிடாத மழை பொழிவு காரணமாக இந்தியா - நெதர்லாந்து இடையேயான...

இந்தியா – நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான 50 ஓவர் உலக கோப்பை பயிற்சி ஆட்டம் நடைபெறுமா ?

திருவனந்தபுரத்தில் தொடர்ச்சியாகக் கனமழை பெய்து வருவதால், இந்தியா - நெதர்லாந்து அணிகளுக்கு...

இந்தியா – பாகிஸ்தான் அணியின் இருதரப்பு தொடர் மீண்டும் நடைபெறுமா?

2023 உலகக் கோப்பை வருகின்ற அக் .5 முதல் இந்தியாவில் நடக்கவுள்ளது....

ஆசிய விளையாட்டு போட்டி : வில்வித்தையில் தங்கம்,வெள்ளி பதக்கங்களை உறுதி செய்த இந்திய வீரர்கள்

இந்தாண்டு சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இன்று...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தாண்டு நடைபெற்று ஆசியக் கோப்பை தொடரில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று நேபாளத்திற்கு எதிரான போட்டியில் எளிதாக வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி உள்ளன என்பது நாம் அறிந்ததே.

இந்நிலையில், இந்த ஆசியக் கோப்பை தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் முதல் 4 ஓவர்களுக்குள் 3 எளிதான கேட்சுகளை தவறவிட்டனர். சில பவுண்டரிகளையும் கோட்டை விட்டனர். போட்டி முடிந்த பிறகு இது குறித்துப் பேசிய கேப்டன் ரோகித் சர்மா, ”பீல்டிங் மிகவும் சுமாராக இருந்தது. அணி வெற்றி பெற பீல்டிங் சரியாகச் செய்வது அவசியம். இதில் முன்னேற்றம் தேவை” என்றார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்