Wednesday, September 27, 2023 11:37 am

தீராத கஷ்டம் தீர ஒரு நாள் கோவிலில் தங்குங்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் உகந்த நேரம் எது தெரியுமா ?

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் புரட்டாசி மாதத்திற்கான பௌர்ணமி...

திருப்பதியில் இன்றுடன் நிறைவு பெறும் பிரம்மோற்சவம் திருவிழா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த செப். 18ம் தேதி முதல்...

தீய சக்திகள் விலக நீங்கள் செய்யவேண்டியது

அமாவாசை பௌர்ணமி அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காளை மாலை இருவேளையும் சாம்பிராணி...

திருமணத்திற்கு பின் மனக்கசப்பு நீங்க மந்திரம்

"ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனூர் வஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர பிரசோதயாத்"...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உங்களுக்குத் தீராத கஷ்டங்கள் தீர்வதற்கு இந்த ஒரு நாள் மட்டும் கோவிலில் படுத்துத் தூங்க வேண்டும். அமாவாசை ஒரு இரவு மட்டும் உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று ஒரு இரவு தூங்கி வர வேண்டும். அனைத்து கோயில்களிலும் தூங்குவதற்கு அனுமதிக்க மாட்டார்கள். ஒருசில கோவில்களில் மட்டும் அனுமதிப்பார்கள். தகுந்த கோவில்களைத் தேர்ந்தெடுத்து அமாவாசை இரவு தூங்குவது நல்லது.

அதைப்போல், தூங்குவதற்குப் பாய்.தலையணை எடுத்து செல்லக்கூடாது. வெறும் தரையில் தூங்கக்கூடாது. கோவிலுக்குச் சென்று துண்டு அல்லது ஏதோ ஒரு துணி விரித்து அதில் தூங்கி காலையில் எழுந்து அங்கு உள்ள குளங்களில் நீராடி பாவங்களை அங்கேயே விட்டு சாமியைத் தரிசித்து வர உங்களின் தீராத கஷ்டம் தீரும். அனைத்து தொல்லையும் நீங்கி மன நிம்மதி கிடைக்கும்
- Advertisement -

சமீபத்திய கதைகள்