Saturday, September 23, 2023 11:10 pm

மக்களே உஷார் : டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

உச்சநீதிமன்ற நோட்டிஸ் வரவில்லை : அமைச்சர் உதயநிதி பேட்டி

சனாதன பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலிருந்து அனுப்பப்பட்ட நோட்டிஸுக்கு அமைச்சர் உதயநிதி பதிலளிக்கவில்லை...

FLASH : மின்கட்டணம் குறைப்பு.. சற்றுமுன் தமிழக முதல்வர் அறிவிப்பு..!

மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்,...

மெட்ரோ ரயில் இயக்கத்தை தடுத்தால் இனி சிறை : பயணிகளுக்கு எச்சரிக்கை

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் சிலர், மற்ற பயணிகளுடன் மோதுவது,...

முதல்வர் அறிவிப்பு இன்று முதல் அமல் : அமைச்சர் மா .சுப்பிரமணியன் தகவல்

"இறப்பதற்கு முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாக மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவது வழக்கம். இந்நிலையில், காய்ச்சல் அறிகுறியுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்த சிலருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 3 பேருக்கு டெங்கு உறுதியானதால், அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், இதனால் மக்களுக்கு லேசான காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக டெங்கு பரிசோதனை செய்யவும், வீட்டில் கொசுக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்