- Advertisement -
ஒரு பெண் குழந்தை பிறந்த நாளிலிருந்து ஒன்பது நாட்களுக்குள் அமாவாசை ஏற்படாவிட்டால் அந்த பெண் குழந்தைக்குப் பிறக்கும் முதல் குழந்தை ஆணாக இருக்கும். அதைப்போல், அந்த ஆண் குழந்தை பிறந்து ஒன்பது தினங்களுக்குள் அமாவாசை ஏற்பட்டால் அடுத்துப் பிறக்கும் குழந்தை ஆணாகத் தான் அமையப் பெறும்,
பெண் குழந்தைகளுக்கு ஒன்பது தினங்களுக்குள் அமாவாசை ஏற்பட்டால் பிறக்கும் குழந்தை பெண்ணாக அமையப் பெறும். முதலில் ஆண் குழந்தை பிறந்து ஒன்பது நாட்களுக்குள் அமாவாசை வந்தால் அடுத்துப் பிறப்பது பெண் குழந்தையாக அமையப் பெறும், ஒன்பது நாட்களுக்குள் அமாவாசை ஏற்படாவிட்டால் அடுத்த குழந்தையும் ஆணாகவோ அமையப் பெறும்.
- Advertisement -