Thursday, September 21, 2023 1:34 pm

16 ஆண்டுகளுக்கு முன் கருணாநிதி தலையை சீவ சொன்ன சாமியார்

spot_img

தொடர்புடைய கதைகள்

எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை : உயிர் நீதிமன்றம் அதிரடி

கோடநாடு கொலை கொள்ளை சம்பவங்களில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்...

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் மருத்துவமனையில் அனுமதி : கடை உரிமையாளர் அதிரடி கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் உணவகம் இயங்கி வந்தது. அதன்படி, இன்று...

எங்களுக்கும் பாஜகவுக்கும் பிரச்சனை இல்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

மதுரையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில், மதுரை மாவட்ட பாஜக துணைத் தலைவர்...

நீட் என்பது பொருளற்றது, தேவையற்றது : இரா.செந்தில் மருத்துவர் சாடல்

இந்தியாவில் தற்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக காலியிடங்கள் உள்ளதால், நீட்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

‘சனாதனம்’ குறித்துப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு நாடு முழுவதும் சர்ச்சையான நிலையில், தற்போது உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு ரூ.10 கோடி என அயோத்தியைச் சேர்ந்த துறவி பரம்ஹன்ஸ் ஆச்சார்யா அறிவித்துள்ளார்.

இதேபோல் கடந்த 2007ம் ஆண்டு ராமர் பாலம் குறித்துப் பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தலையைச் சீவுபவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என ராம்விலாஸ் வேதாந்தி எனும் வடமாநில சாமியார் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்