- Advertisement -
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வருகின்ற செப். 9, 10ம் தேதிகளில் ஜி20 மாநாடு நடக்கவுள்ளது. இந்த மாநாட்டில் பல உலக தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஜி-20 மாநாட்டை முன்னிட்டு, வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் டெல்லி பிரகதி மைதானம். மேலும், டெல்லியில் முழுவதும் பாதுகாப்பு காரணமாக ஆயத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் டில்லியின் சாலைகள் திரைச்சீலைகளாலும், விளம்பர பதாகையினாலும் மறைக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால், டெல்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சர்வதேச தலைவர்கள் தங்கும் ஓட்டல்கள் வரை குடிசைகளை மறைக்கும் பணி நடைபெறுவதால் இச்செயலுக்கு பல்வேறு கட்சிகள் தங்களது கண்டங்களைத் தெரிவித்து வருகின்றன
- Advertisement -