Saturday, September 30, 2023 5:41 pm

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் உயரம் மீண்டும் அதிகரிப்பு : இஸ்ரோ தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

நாடு முழுவதும் நாளை (அக் .1) தூய்மை பணி : பிரதமர் மோடி அழைப்பு

நாளை (அக்டோபர் 1) காலை 10 மணிக்கு, நாடு முழுவதும் தூய்மை...

டெல்லியில் வந்தது தடை : முதல்வர் கெஜ்ரிவால் அதிரடி

டெல்லியில் தற்போது வரும் குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசைக் குறைக்கும் வகையில்...

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : இந்திய வானிலை மையம் தகவல்

மத்திய கிழக்கு அரபிக் கடலில் கோவா கடற்கரை பகுதியில் நிலவி வரும் குறைந்த...

கொல்கத்தாவில் ட்ரோன்கள் மூலம் மளிகை, மருந்து விநியோகம்

ஸ்கை ஏர் நிறுவனம், டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்த...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சூரியனை ஆராய்வதற்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலத்தைக் கடந்த செப்டம்பர்  2ம் தேதியன்று ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 2வது முறையாக வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என இஸ்ரோ தகவல் அளித்துள்ளது

மேலும், இதுகுறித்து இஸ்ரோ அதிகாரிகள்,  ” இந்த ஆதித்யா எல்-1 விண்கலத்தை அடுத்த சுற்று வட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை வருகின்ற செப்.10 தேதி மேற்கொள்ளப்படும். தற்போது இந்த விண்கலம் நல்ல முறையில் செயல்படுகிறது” எனத் தெரிவித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்