Monday, September 25, 2023 9:26 pm

Sleep Mode-க்கு செல்லும் விக்ரம் லேண்டர் : இஸ்ரோ வெளியிட்ட புதிய தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பாலம் இடிந்து ஆற்றில் மூழ்கிய வாகனங்கள் : குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்

குஜராத் மாநிலம், சுரேந்தரநகர் மாவட்டத்தில் உள்ள மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்ததில்,...

ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டம்

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தியை 5 மடங்கு உயர்த்தி, சுமார்...

திருப்பதி பிரம்மோற்சவ தேரோட்டத்தைப் பார்த்தால் மறுஜென்மம் இருக்காதா ?

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 8ம் நாளான இன்று (செப்.25) காலையில்...

5 மாநில தேர்தல் : எம்.பி ராகுல்காந்தி போடும் வெற்றிக்கணக்கு

இந்தியாவில் அடுத்தாண்டு 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கடந்த ஜூலை 14ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம், நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்ட விக்ரம் லேண்டர் மூலம் பிரிந்த பிரக்யான் ரோவர் கடந்த 14 நாட்கள் நிலவில் அதன் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில்,தற்போது இந்த ரோவர் முழுமையாக அதன் சோலார் சார்ஜ் செய்யப்பட்டுப் பாதுகாப்பாக ஸ்லீப் மோடில் நிறுத்தப்பட்டுள்ளது என்றும், இதைத்தொடர்ந்து இந்த விக்ரம் லேண்டரூம் தற்போது உறங்கவைக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தகவல் அளித்துள்ளது. மேலும், இது மீண்டும் வருகின்ற செப் – 24 ஆம் தேதியில் செயல்படத் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்