Saturday, September 23, 2023 10:18 pm

அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து கோர விபத்து : 2 பேர் பலியான சோகம்

spot_img

தொடர்புடைய கதைகள்

தசராவை எளிமையாக நடத்த முடிவு : கர்நாடக அரசு வெளியிட்ட புதிய தகவல்

மைசூரில் ஒவ்வொரு ஆண்டும்  கோலாகலமாக நடத்தப்படும் தசரா திருவிழா, இந்த ஆண்டு...

நாடாளுமன்றத்தில் அநாகரீக பேச்சு : பகுஜன் சமாஜ் எம்.பி.டேனிஸ் அலியை நேரில் சந்தித்த ராகுல் காந்தி 

நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி.ரமேஷ் பிதூரி, பகுஜன் சமாஜ்  எம்.பி.தனிஷ் அலியை மீது...

மணிப்பூரில் இன்று முதல் இணைய சேவை : முதல்வர் அதிரடி அறிவிப்பு

மணிப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு மேலாகக் குக்கி பழங்குடியினருக்கும், மெய்தி சமூகத்தினருக்கும்...

அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா ?

அடுத்த மாதம் வருகின்ற அக்.1 முதல் 6 மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட், டீமேட் கணக்களுக்கு நாமினிகளை சேர்க்கக் காலக்கெடு செப். 30...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உத்திர பிரதேசத்தில் உள்ள பாரபங்கி என்ற பகுதியிலிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிடம் ஒன்று இன்று (செப்.4 ) அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்து உடனடியாக வந்த மீட்புப் படையினர், 12 பேரை மீட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால், அதில் 2 பேர் அந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், இந்த கட்டிட இடிபாடுகளில் இன்னும் 4 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதால் தற்போது வரை மீட்புப்பணி தொடர்ந்து நடந்து வருகின்றது எனத் தகவல் வந்துள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்