Thursday, September 21, 2023 1:33 pm

இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி உயிரிழப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

FLASH : காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. அதில், நீதிபதிகள்...

இந்தியாவை குறிவைக்கும் பாகிஸ்தான் ஹேக்கர் குழு : வெளியான அதிர்ச்சி தகவல்

'டிரான்ஸ்பரன்ட் ட்ரைபர்' என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர் குழு, தற்போது பாகிஸ்தான்...

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஆடிய இளைஞர் மாரடைப்பால் பலியான சோகம்

ஆந்திரா மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்...

காவிரி விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 5,000 கனஅடி நீர் திறந்துவிடக்கோரிப்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஸ்ரீ ஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுனுக்கு குரல் கொடுத்தும், இஸ்ரோவில் ராக்கெட் ஏவப்படும் நிகழ்வுகளை வர்ணனை செய்த மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கருமான தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி  வளர்மதி மாரடைப்பால் காலமானார். இவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (செப் .4) உயிரிழந்தார்.

இந்நிலையில், இவர் கடந்த 6 ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய முக்கிய ராக்கெட் நிகழ்வுக்கு வர்ணனையாளராக பணியாற்றிவர். அதன்படி, இவர் 2012ல் விண்ணில் ஏவப்பட்ட RISAT -1 திட்ட இயக்குநராக பணியாற்றினார். கடைசியாகச் சந்திரயான் 3 கவுண்டவுனுக்கு குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
- Advertisement -

சமீபத்திய கதைகள்