Sunday, September 24, 2023 12:11 am

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டத்திற்கு கனமழை : வானிலை மையம் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

உச்சநீதிமன்ற நோட்டிஸ் வரவில்லை : அமைச்சர் உதயநிதி பேட்டி

சனாதன பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலிருந்து அனுப்பப்பட்ட நோட்டிஸுக்கு அமைச்சர் உதயநிதி பதிலளிக்கவில்லை...

FLASH : மின்கட்டணம் குறைப்பு.. சற்றுமுன் தமிழக முதல்வர் அறிவிப்பு..!

மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்,...

மெட்ரோ ரயில் இயக்கத்தை தடுத்தால் இனி சிறை : பயணிகளுக்கு எச்சரிக்கை

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் சிலர், மற்ற பயணிகளுடன் மோதுவது,...

முதல்வர் அறிவிப்பு இன்று முதல் அமல் : அமைச்சர் மா .சுப்பிரமணியன் தகவல்

"இறப்பதற்கு முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

வங்கக்கடல் பகுதியில் இன்று (செப் .4) குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது . இதனால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்குக் கனமழை நீடிக்கக்கூடும் எனவும் கூறினர்.

இந்நிலையில், தற்போது நெல்லை, தென்காசி , கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, மக்கள் பாதுகாப்பாக வெளி செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்