Monday, September 25, 2023 11:16 pm

மாணவர்கள் கவனத்திற்கு : மறு கூட்டல் முடிவுகள் இன்று வெளியாகிறது

spot_img

தொடர்புடைய கதைகள்

பாஜக குறித்து கேள்வி : நழுவிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக - பாஜக கூட்டணி இடையே மோதல் போக்கு நீடித்து வரும்...

இனி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு : இந்திய வானிலை மையம் தகவல்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (செப். 25) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்...

10.5 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டது சரியே : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அரசுக்குச் சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தைப் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்குச் சதுர...

மின் கட்டணம் குறைப்பு : முதல்வர் இன்று அவசர ஆலோசனை

மின்கட்டண உயர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முழு அடைப்பு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதிய துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டு முடிவுகள் இன்று (செப் .4) பிற்பகல் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனரகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த துணைத் தேர்வு மாணவர்கள் அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தின் மூலமாக மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பிற்கான முடிவுகளை அறிந்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்