Thursday, September 21, 2023 1:15 pm

உலகின் சிறந்த வங்கித் தலைவர் : ஆர்பிஐ ஆளுநர் முதலிடம்

spot_img

தொடர்புடைய கதைகள்

FLASH : காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. அதில், நீதிபதிகள்...

இந்தியாவை குறிவைக்கும் பாகிஸ்தான் ஹேக்கர் குழு : வெளியான அதிர்ச்சி தகவல்

'டிரான்ஸ்பரன்ட் ட்ரைபர்' என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர் குழு, தற்போது பாகிஸ்தான்...

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஆடிய இளைஞர் மாரடைப்பால் பலியான சோகம்

ஆந்திரா மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்...

காவிரி விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 5,000 கனஅடி நீர் திறந்துவிடக்கோரிப்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அமெரிக்காவைச் சேர்ந்த ‘குளோபல் ஃபைனான்ஸ்’ என்ற நிதி விவகாரங்கள் சார்ந்த இதழ் சமீபத்தில் நடத்திய உலகின் தலை சிறந்த  வங்கித் தலைவர் குறித்து ஆய்வு நடத்தியது. இந்நிலையில், இன்று (செப் .2) இந்த இதழ் வெளியிட்டுள்ள, இப்பட்டியலில் மிகச் சிறந்த செயல்பாட்டுக்கான ‘ஏ பிளஸ்’ என்ற முதன்மையான பிரிவில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ் முதலிடம் பிடித்துள்ளார்.

அதன்படி, தற்போது உலக அளவில் சிறந்த மத்திய வங்கித் தலைவர்களின் பட்டியலில், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ் முதலிடம் இடம்பெற்றுள்ளதற்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்