Sunday, September 24, 2023 12:10 am

ரூ. 2000 நோட்டு விவகாரம் : RBI வெளியிட்ட புதிய தகவல்!

spot_img

தொடர்புடைய கதைகள்

தசராவை எளிமையாக நடத்த முடிவு : கர்நாடக அரசு வெளியிட்ட புதிய தகவல்

மைசூரில் ஒவ்வொரு ஆண்டும்  கோலாகலமாக நடத்தப்படும் தசரா திருவிழா, இந்த ஆண்டு...

நாடாளுமன்றத்தில் அநாகரீக பேச்சு : பகுஜன் சமாஜ் எம்.பி.டேனிஸ் அலியை நேரில் சந்தித்த ராகுல் காந்தி 

நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி.ரமேஷ் பிதூரி, பகுஜன் சமாஜ்  எம்.பி.தனிஷ் அலியை மீது...

மணிப்பூரில் இன்று முதல் இணைய சேவை : முதல்வர் அதிரடி அறிவிப்பு

மணிப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு மேலாகக் குக்கி பழங்குடியினருக்கும், மெய்தி சமூகத்தினருக்கும்...

அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா ?

அடுத்த மாதம் வருகின்ற அக்.1 முதல் 6 மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட், டீமேட் கணக்களுக்கு நாமினிகளை சேர்க்கக் காலக்கெடு செப். 30...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ரூ.2,000 நோட்டுகளை, கடந்த மே மாதம் 19ஆம் தேதியன்று இந்த 2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக, ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இந்நிலையில், இதற்கான கால அவகாசமும் இம்மாதம் 30ம் தேதி வரை அளித்திருந்தது

அதன்படி, மக்கள் வங்கிகளில் மாற்றுவதற்கான கால அவகாசம் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் தற்போது வரை 93% நோட்டுகள் பொதுமக்களிடம் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி சற்றுமுன் தெரிவித்துள்ளது. இதில் 76% வைப்புத் தொகையாகவும், 13% மற்ற மதிப்பு நோட்டுகளாகவும் மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்