- Advertisement -
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வரும் பிரபல வங்கியான கனரா வங்கியில் சுமார் ரூ. 538 கோடி கடன் பெற்று ஜெட் ஏர்வேஸ் அல்லாத வேறு நிறுவனங்களுக்குப் பயன்படுத்தி மோசடி செய்த வழக்கில், ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல் அதிரடியாக அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்த பணமோசடி தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவரை இன்று முன்னிறுத்தி, விசாரணையில் எடுக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக சற்றுமுன் தகவல் கிடைத்துள்ளது.
- Advertisement -