Monday, September 25, 2023 9:46 pm

ஆதித்யா எல்-1 சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது : இஸ்ரோ தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பாலம் இடிந்து ஆற்றில் மூழ்கிய வாகனங்கள் : குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்

குஜராத் மாநிலம், சுரேந்தரநகர் மாவட்டத்தில் உள்ள மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்ததில்,...

ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டம்

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தியை 5 மடங்கு உயர்த்தி, சுமார்...

திருப்பதி பிரம்மோற்சவ தேரோட்டத்தைப் பார்த்தால் மறுஜென்மம் இருக்காதா ?

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 8ம் நாளான இன்று (செப்.25) காலையில்...

5 மாநில தேர்தல் : எம்.பி ராகுல்காந்தி போடும் வெற்றிக்கணக்கு

இந்தியாவில் அடுத்தாண்டு 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தைச் சுமந்து கொண்டு பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் இன்று (செப்.2) ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்தியா சார்பில் முதன் முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வு செய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையை இது பெறுகிறது.

இந்நிலையில், இந்த ஆதித்யா எல்-1 விண்கலம் புறப்பட்ட 63வது நிமிடத்தில் பூமியிலிருந்து சுமார் 19,500 கிமீ சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது என இஸ்ரோ சற்றுமுன் தகவல் அளித்துள்ளது .
- Advertisement -

சமீபத்திய கதைகள்