Wednesday, September 27, 2023 1:37 pm

இமாச்சலில் மழைக்கு 400 பேர் பலியான சோகம் : அரசு வெளியிட்ட அதிரடி தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் பிரபல நிறுவனம்

இந்தியாவின் மிகப்பெரிய எட்டெக் (Ed Tech) சேவை நிறுவனமான பைஜூஸில் (Byjus),...

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனை கைது செய்ய சிபிசிஐடி தீவிரம்

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர், சந்திரபாபு நாயுடு சில நாட்களுக்கு முன்...

மின்சார ரயில் தடம் புரண்டு பிளாட்பாரத்தில் ஏறி விபத்து

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா ரயில் நிலையத்தில் வழக்கம் போல் மின்சார ரயில்...

மணிப்பூரில் நீதிகேட்டு மாணவர்கள் போராட்டத்தில் தடியடி : 30 பேர் காயம்

மணிப்பூரில் கடந்த  4 மாதத்திற்கும் மேலாக இரு சமூகத்தினர்க்கிடையே நடக்கும் வன்முறை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியாவிலுள்ள வட மாநிலங்களில் தொடர் கனமழை பெய்வதால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த ஜூன் 24ம் தேதி முதல் தற்போது வரை பருவமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 400 பேர் பலியானதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.

 மேலும், 2,500 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் சரிந்து விழுந்த மரம், மின் கம்பங்களைச் சீராக்கும் பணிகள் நடந்து வருகிறது எனவும் தெரிவித்தனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்