Saturday, September 30, 2023 6:42 pm

சென்னை மெரினாவில் கற்சிலை கண்டெடுப்பு : ஆச்சிரியத்தில் மக்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னையில் உலகப்புகழ் பெற்ற மெரினா கடற்கரையில் நாள்தோறும் பலதரப்பட்ட மக்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில், சென்னை மெரினா கலங்கரை விளக்கம் பின்புறமுள்ள கடற்கரையில் இன்று வழக்கம் போல் . கடற்கரையில் காவலர்கள்  ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்படி, அந்த காவலர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது , எதிர்ப்பாராத விதமாக அங்குக் கடற்கரை மணலில் ஒரு அடி உயரம் உள்ள கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது ஆசிரியத்தை ஏற்படுத்தியது.   பின்னர், கண்டெடுக்கப்பட்டதாக இச்சிலையை  மயிலாப்பூர் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்