Saturday, September 30, 2023 6:43 pm

தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பை எதிர்த்து கர்நாடகாவில் நள்ளிரவிலும் தொடர்ந்த போராட்டம்

spot_img

தொடர்புடைய கதைகள்

நாடு முழுவதும் நாளை (அக் .1) தூய்மை பணி : பிரதமர் மோடி அழைப்பு

நாளை (அக்டோபர் 1) காலை 10 மணிக்கு, நாடு முழுவதும் தூய்மை...

டெல்லியில் வந்தது தடை : முதல்வர் கெஜ்ரிவால் அதிரடி

டெல்லியில் தற்போது வரும் குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசைக் குறைக்கும் வகையில்...

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : இந்திய வானிலை மையம் தகவல்

மத்திய கிழக்கு அரபிக் கடலில் கோவா கடற்கரை பகுதியில் நிலவி வரும் குறைந்த...

கொல்கத்தாவில் ட்ரோன்கள் மூலம் மளிகை, மருந்து விநியோகம்

ஸ்கை ஏர் நிறுவனம், டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்த...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை கூட்டத்தில் தமிழக அரசு தரப்பிலும் மற்றும் கர்நாடக அரசு தரப்பிலும் தீவிரமாக விசாரித்த பின் தமிழகத்தில் மாதந்தோறும் அனுப்பப்படும் காவிரி நீரை 5000 கனஅடி திறக்க உத்தரவிட்டது. அதன்படி, கர்நாடக அரசு அடுத்த 15 நாட்களுக்குள் காவிரியிலிருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் தமிழ்நாட்டுக்குத் திறக்க வேண்டும் எனக் காவிரி மேலாண்மை ஆணையம் தெரிவித்திருந்தது

இந்நிலையில், தற்போது  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம் மாண்டியாவில் நேற்று (ஆக .30) விவசாயிகள் காலை முதலே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இரவு முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்