Thursday, September 21, 2023 2:39 pm

கோவை வனத்துறை ஊழியர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

spot_img

தொடர்புடைய கதைகள்

எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை : உயிர் நீதிமன்றம் அதிரடி

கோடநாடு கொலை கொள்ளை சம்பவங்களில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்...

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் மருத்துவமனையில் அனுமதி : கடை உரிமையாளர் அதிரடி கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் உணவகம் இயங்கி வந்தது. அதன்படி, இன்று...

எங்களுக்கும் பாஜகவுக்கும் பிரச்சனை இல்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

மதுரையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில், மதுரை மாவட்ட பாஜக துணைத் தலைவர்...

நீட் என்பது பொருளற்றது, தேவையற்றது : இரா.செந்தில் மருத்துவர் சாடல்

இந்தியாவில் தற்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக காலியிடங்கள் உள்ளதால், நீட்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கோவை மாவட்டத்தில் வனத்துறை சார்பாகத் தன்னார்வ அமைப்புகள் நடத்திய கண் பரிசோதனை முகாமில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்ட வன ஊழியர்களில், 55% ஊழியர்களுக்குக் கண்களில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், கண் குறைபாடுகளைச் சரி செய்வதற்கான கண்ணாடிகள் 15 நாட்களுக்குள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. அதேசமயம், அறுவைசிகிச்சை தேவைப்படும் பணியாளர்களுக்கு மருத்துவக் குழு மூலமாக வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வந்துள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்