Wednesday, September 27, 2023 11:49 am

மரம் விழுந்து உயிரிழந்த மாணவிக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் : முதல்வர் அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று (செப்.27) முதல் வருகின்ற அக்டோபர்...

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கடந்த 2 வாரமாக நடந்து வந்த...

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம் இதோ

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு...

திமுக கூட்டணியில் உறுதி : விசிக அதிரடி அறிவிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி இனி இல்லை என்ற அறிவிப்பு தமிழ்நாடு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நேற்று (ஆக .29) தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. அந்தவகையில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நேற்று பெய்த கனமழை பெய்திருக்கிறது. அப்போது, இந்த கனமழை காரணமாக அந்த மாவட்டத்தில் உள்ள பசுபதி கோவில் அரசு உதவிபெறும் பள்ளியில் எதிர்பாராத விதமாக மரம் வேரோடு சாய்ந்து அங்கிருந்த இரு மாணவிகள் மீது விழுந்தது.

இதில் மாணவி சுஷ்மிதா சம்பவ இடத்திலேயே பலியானார். இந்நிலையில், இச்சம்பவத்தை அறிந்து இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி, படுகாயமடைந்த மாணவி ராஜேஸ்வரிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியுடன் வழங்குவதாக அறிவித்துள்ளார்

- Advertisement -

சமீபத்திய கதைகள்