Wednesday, September 27, 2023 1:00 pm

பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

FLASH : டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்

டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப் பணிக்குத் தேர்வான 10,205 பேருக்குப் பணி நியமன...

அடுத்த கூட்டணிக்கு அச்சாரமா? நலம் விசாரித்த ஈபிஎஸ் : அரசியல் வட்டாரங்கள் கருத்து

விசிக தலைவர் திருமாவளவன் தற்போது காய்ச்சல் காரணமாகச் சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ...

தொடர் விடுமுறை முன்னிட்டு 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கம் : போக்குவரத்து கழகம் அறிவிப்பு

தமிழகத்தில் தொடர் விடுமுறையையொட்டி 1,100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசுப் போக்குவரத்துக்...

ஆளுநரை திரும்பபெறக்கோரி மதிமுக வைகோ கடிதம் : குடியரசுத் தலைவர் செயலகம் பதில்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சமீபத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியைத்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சில தினங்களுக்கு முன் உலகக்கோப்பை செஸ் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாடு செஸ் வீரர் பிரக்ஞானந்தா இன்று (ஆக .30) தற்போது சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். இவருக்கு, மாநில அரசு சார்பில் மேளதாளம், கரகாட்டம் உள்ளிட்டவற்றுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து செஸ் வீரர் பிரக்ஞானந்தா அவர்கள், ” மக்கள் திரண்டு நின்று வரவேற்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது” என்றார். மேலும், இவர் தற்போது தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினைச் சந்திக்கச் சென்னை விமான நிலையத்திலிருந்து அரசு வாகனத்தில் அழைத்துச் சென்று கௌரவிக்கப்பட்டார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்