Saturday, September 30, 2023 7:33 pm

கோடநாடு குற்றவாளிகளுக்கு திமுக ஆதரவு : ஈபிஎஸ் அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சற்றுமுன் செய்தியாளர்கள் சந்திப்பில் கோடநாடு வழக்கு குறித்துப் பேசினார். அதில், அவர் ”  நம் நாட்டில் எத்தனையோ சம்பவம் நடந்தாலும் திமுகவினர் கோடநாடு சம்பவத்தைத் திட்டமிட்டுப் பேசுகின்றனர்” என்றார்.

மேலும், அவர் ” இந்த கோடநாடு வழக்கு 90% வழக்கு முடிந்த நிலையில் அதனை சிபிசிஐடிக்கு மாற்றியது ஏன்? அதிமுக குற்றவாளியைக் கண்டறிந்தால் அவர்களுக்கு ஆதரவாக திமுக வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர். எனவே, இந்த வழக்கை சிபிஐவிடம் ஒப்படைக்க வேண்டும்” என அதிரடியாகக் கூறியுள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்