Sunday, October 1, 2023 10:07 am

தயார் நிலையில் ஆதித்யா L1 விண்கலம் : இஸ்ரோ தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

நாடு முழுவதும் நாளை (அக் .1) தூய்மை பணி : பிரதமர் மோடி அழைப்பு

நாளை (அக்டோபர் 1) காலை 10 மணிக்கு, நாடு முழுவதும் தூய்மை...

டெல்லியில் வந்தது தடை : முதல்வர் கெஜ்ரிவால் அதிரடி

டெல்லியில் தற்போது வரும் குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசைக் குறைக்கும் வகையில்...

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : இந்திய வானிலை மையம் தகவல்

மத்திய கிழக்கு அரபிக் கடலில் கோவா கடற்கரை பகுதியில் நிலவி வரும் குறைந்த...

கொல்கத்தாவில் ட்ரோன்கள் மூலம் மளிகை, மருந்து விநியோகம்

ஸ்கை ஏர் நிறுவனம், டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்த...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சந்திரயான் 3 வெற்றி தொடர்ந்து அடுத்தகட்டமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (இஸ்ரோ) சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’ என்ற விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து வருகிற செப்டம்பர் 2 ஆம் தேதி பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுகிறது.

இந்த விண்கலம் இஸ்ரோ விஞ்ஞானிகளின் திட்டமிட்டபடி 4 மாதங்கள் தொடர் பயணத்திற்கு பின் இந்த விண்கலத்தை நிலைநிறுத்தப்பட்டு சூரிய புயல் உள்ளிட்ட பல்வேறு ஆராய்சிகளை நடத்தவுள்ளது. இந்நிலையில், சூரியனை ஆய்வு செய்ய, பி.எஸ்.எல்.வி. சி57 ராக்கெட் மூலமாக இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்படவுள்ள ஆதித்யா L1 விண்கலம், தற்போது ஏவுதளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்