Thursday, September 21, 2023 3:09 pm

இனி விரைவில் இ-சேவை மையங்களில் பணம் எடுக்கலாம் : வெளியான புதிய அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு : ஓபிஎஸ்க்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியான அதிமுகவின் பெயர், கொடி, சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தத் தடை...

BREAKING : நான் ஆக்ரோஷமாகத்தான் அரசியல் பண்ணுவேன் : பாஜக அண்ணாமலை பரபரப்பு பேட்டி

கோவையில் பாஜக அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அண்ணாமலையிடம் அதிமுக -...

எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை : உயிர் நீதிமன்றம் அதிரடி

கோடநாடு கொலை கொள்ளை சம்பவங்களில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்...

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் மருத்துவமனையில் அனுமதி : கடை உரிமையாளர் அதிரடி கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் உணவகம் இயங்கி வந்தது. அதன்படி, இன்று...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் உள்ள இ-சேவை மையங்களில் மக்களின் தேவைக்கேற்ப  பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், தற்போது இந்த இ-சேவை மையங்களில் புது சேவையை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி, இனி தமிழ்நாட்டில் உள்ள இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தத் தகவல் தொழில்நுட்பத் துறை திட்டம் தீட்டியுள்ளது.

மேலும், இச்சேவையைச் செயல்படுத்த, இ-சேவை மையங்களைப் பயன்படுத்த DigiPay என்ற வரம்பிற்குள் கொண்டுவர முடிவெடுத்துள்ளது. இதன் மூலம், ஆதார் பயோமெட்ரிக் வாயிலாக வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியும் என்கின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்