Sunday, October 1, 2023 9:58 am

பாகிஸ்தானுக்கான முதல் பெண் இந்திய தூதர் அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

ஆஸ்திரேலியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆஸ்திரேலியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவில் 5.7 என்ற...

இனி சாட்ஜிபிடி உடன் பேசலாம் : ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகம்

ஓபன் ஏஐ நிறுவனம், அதன் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் ஆன சாட்ஜிபிடி (ChatGpT ) உடன் பயனர்கள் பேசும் வகையிலான அம்சத்தை அறிமுகம்...

பிளாஸ்டிக் பொருட்களை வைத்து தயாரித்த ஐஸ்கிரீமா ?

இங்கிலாந்தின் லிவர்பூல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் இலியோனோரா ஓர்டோலானி, உலகிலேயே முதல்முறையாக...

திருமண நிகழ்ச்சியில் நடந்த துயரம் : 100 பேர் பலியான பயங்கர சம்பவம்

ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள அல் ஹம்தனியா நகரத்தில் வழக்கம் போல்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதரக அதிகாரியாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இந்தோ – பசிபிக் பிரிவின் இணைச் செயலர் கீதிகா ஸ்ரீவாஸ்தவா சற்றுமுன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், இந்தப் பதவிக்கான முதல் பெண் அதிகாரி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

மேலும், தற்போதைய தூதராக இருக்கும் சுரேஷ் குமார் விரைவில் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்ததால் ஒன்றிய அரசு இம்முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்