Thursday, December 7, 2023 4:37 am

இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம் : எதிர்பார்ப்பில் விவசாயிகள்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நேற்று நடைபெற்ற காவிரி குழுக் கூட்டத்தில், தமிழக சார்பாக மாதந்தோறும் வழங்கப்படும் தண்ணீரை வழங்கக் கர்நாடகாவிற்கு உத்திரவிட கோரினர். அதற்குக் கர்நாடக அரசு , தங்களுக்கு போதுமான நீர்ப்பிடிப்பு இல்லை எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில், இருதரப்பும் முன்வைத்த கோரிக்கை மனுக்கள் மீது இறுதி முடிவு எடுக்கக் காவிரி மேலாண்மை ஆணையம் இன்று (ஆக .29) டெல்லியில் கூடுகிறது. அதில், மேலாண்மை ஆணைய கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் மூலமாக வாடும் பயிர்களுக்குத் தண்ணீர் கிடைக்குமா? என்ற டெல்டா விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்