Sunday, September 24, 2023 12:29 am

பெண்களுக்கு மேலும் புது கட்டுப்பாடுகளை விதித்த தாலிபன் அரசு

spot_img

தொடர்புடைய கதைகள்

அமேசான் பிரைமில் இனி கட்டண உயர்வு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அமேசான் பிரைம் அனைத்து காணொளிகளுக்கு இடையிலும் விளம்பரங்கள் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. விளம்பரங்களுடன்...

இந்தியா – கனடா பிரச்சனை : சீனாவுக்கு லாபமா ? அரசியல் நிபுணர்கள் கருத்து

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய சம்மந்தப்பட்ட இருப்பதாகக் கனடா பிரதமர் குற்றசாட்டினார்.  இதன் காரணமாக, தற்போது இந்தியாவும் கனடாவும்...

பன்றி இறைச்சி தொடர்பாக காணொலி வெளியிட்ட பெண்ணுக்கு சிறை தண்டனை : அரசு அதிரடி

பன்றி இறைச்சியை உண்பதற்கு முன் இஸ்லாமிய முறையில் வழிபட்டு, அதைக் காணொலி...

FLASH : கனடா நாட்டவருக்கு விசா சேவை ரத்து : இந்தியா அதிரடி அறிவிப்பு

காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கனடாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே ஒரு கசப்புணர்வு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான்கள் ஆட்சி செய்து வரும் நிலையில் பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து அடக்குமுறையைச் செலுத்தி வருகின்றனர். அதன்படி, அங்குப் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான் அரசு விதித்து வருகிறது. அதில், பெண்களுக்குப் பள்ளிகளிலும், பல்கலைக் கழகத்திலும் படிக்க அனுமதி மறுப்பு, பெண்கள் தனியாகப் பயணிக்கக் கூடாது, வாகனங்கள் ஓட்டக்கூடாது, பூங்கா, ஜிம் போன்ற இடங்களுக்குச் செல்லக் கூடாது என அடுக்கடுக்காக புதிய கட்டுப்பாட்டுக்களை விதித்து வந்தது.

இந்நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானின் தேசிய பூங்காவிற்குள் நுழையப் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அமைச்சர் முகமது காலெத்  அவர்கள், ” பெண்கள் சுற்றுலாத்தலங்களைக் காண்பது அவசியமற்ற ஒன்று. இதுபோன்ற இடங்களுக்கு வரும்போது அவர்கள் முறையாக ஹிஜாப் அணிவதில்லை. பெண்களைப் பூங்காவின் நுழைவாயிலிலேயே தடுத்த நிறுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்