Saturday, September 30, 2023 7:19 pm

சீமானை கைது செய்ய வேண்டும் : நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகார்

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பிரபல நடிகை விஜயலட்சுமி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று  பரபரப்பு  புகாரளித்துள்ளார். அந்தப் புகாரில்,” நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானைக் கைது செய்ய வேண்டும். அவர் என்னைத் திருமணம் செய்து கொண்டது உண்மைதான்” எனக் கூறியுள்ளார்.

மேலும்,  அந்த புகாரில், ” ஆனால், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், தற்போது அவரால்தான் இப்போது வரை அவமானப்பட்டு இங்கு வந்து நிற்கிறேன். அப்போது சீமானைக் காப்பாற்றியது அதிமுக அரசு எனக் குறிப்பிட்டு இதைச் செய்தியாளர்களிடமும் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்