Saturday, September 23, 2023 11:20 pm

51,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி

spot_img

தொடர்புடைய கதைகள்

தசராவை எளிமையாக நடத்த முடிவு : கர்நாடக அரசு வெளியிட்ட புதிய தகவல்

மைசூரில் ஒவ்வொரு ஆண்டும்  கோலாகலமாக நடத்தப்படும் தசரா திருவிழா, இந்த ஆண்டு...

நாடாளுமன்றத்தில் அநாகரீக பேச்சு : பகுஜன் சமாஜ் எம்.பி.டேனிஸ் அலியை நேரில் சந்தித்த ராகுல் காந்தி 

நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி.ரமேஷ் பிதூரி, பகுஜன் சமாஜ்  எம்.பி.தனிஷ் அலியை மீது...

மணிப்பூரில் இன்று முதல் இணைய சேவை : முதல்வர் அதிரடி அறிவிப்பு

மணிப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு மேலாகக் குக்கி பழங்குடியினருக்கும், மெய்தி சமூகத்தினருக்கும்...

அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா ?

அடுத்த மாதம் வருகின்ற அக்.1 முதல் 6 மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட், டீமேட் கணக்களுக்கு நாமினிகளை சேர்க்கக் காலக்கெடு செப். 30...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஒன்றிய அரசின் ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் சுமார் 51,000 பேருக்குப் பணி நியமன ஆணைகளை டெல்லியில் காணொளி மூலம் பங்கேற்று பிரதமர் மோடி வழங்கினார். இதையடுத்து பேசிய அவர், “இளைஞர்கள் நாட்டுக்குச் சேவை செய்ய ஆசைப்படுகிறார்கள்” என்றார்.

மேலும், அவர் ” நம் இந்தியா சுதந்திரமடைந்து 77 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் இந்த வேளையில் இவர்களை நாட்டை பாதுகாப்பவர்கள் என்று கூறலாம்” எனப் பெருமிதமாகப் பேசினார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்