Saturday, December 2, 2023 2:04 pm

நாளை ஓணம் பண்டிகை : இந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஆக. 29) கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் பாடி அறிவித்துள்ளார். மேலும், இந்த அறிவிப்பில் கோவையில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாகச் செப்டம்பர் 2ம் தேதி முழு பணி நாளாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைப்போல், சென்னை , திருப்பூர், கன்னியா குமரி ஆகிய மாவட்டங்களும் நாளை கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறைக்குப் பதிலாக வருகின்ற செப்.2 ஆம் தேதி பணி நாளாகத் தொடரப்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்