Sunday, October 1, 2023 11:12 am

அடுத்து சூரியனை குறிவைக்கும் இஸ்ரோவின் இலக்கு

spot_img

தொடர்புடைய கதைகள்

நாடு முழுவதும் நாளை (அக் .1) தூய்மை பணி : பிரதமர் மோடி அழைப்பு

நாளை (அக்டோபர் 1) காலை 10 மணிக்கு, நாடு முழுவதும் தூய்மை...

டெல்லியில் வந்தது தடை : முதல்வர் கெஜ்ரிவால் அதிரடி

டெல்லியில் தற்போது வரும் குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசைக் குறைக்கும் வகையில்...

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : இந்திய வானிலை மையம் தகவல்

மத்திய கிழக்கு அரபிக் கடலில் கோவா கடற்கரை பகுதியில் நிலவி வரும் குறைந்த...

கொல்கத்தாவில் ட்ரோன்கள் மூலம் மளிகை, மருந்து விநியோகம்

ஸ்கை ஏர் நிறுவனம், டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்த...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நிலவில் வெற்றிகரமாகச் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கியதை அடுத்து, இஸ்ரோ சார்பில் சூரியனை ஆராய்வதற்காக ஆதித்யா எல்1 விண்கலம் வருகின்ற செப்டம்பர் 2 ஆம் தேதியில் ண்ணில் ஏவப்பட உள்ளது என் இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த விண்கலம் சூரியனின் காந்தப் புயல்களை முன்கூட்டியே கணிக்கவும், சூரியனின் பல்வேறு அடுக்குகளை ஆய்வு செய்யவும் அனுப்ப இருக்கிறது. இந்தியா சார்பில் முதன் முதலில் சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் இதுதான். பூமியிலிருந்து சுமார் 10.5 லட்சம் கிமீ தொலைவில் நிலைநிறுத்தப்பட இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்