- Advertisement -
வாரத்தின் முதல் நாளான இன்று (ஆக.28) இந்தியப் பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியுள்ளது. அதன்படி, இன்றைய வர்த்தக நேரத் தொடக்கத்தின் நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டென் சென்செக்ஸ் 21.57 புள்ளிகள் உயர்ந்து 64,908.10 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆகிறது.
மேலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 32.50 புள்ளிகள் உயர்ந்து 19,298.30 புள்ளிகள் ஆக வர்த்தகம் ஆகி வருவதாக சற்றுமுன் தகவல் வந்துள்ளது
- Advertisement -