Saturday, September 30, 2023 6:09 pm

ரயிலில் தீ விபத்து குறித்து புகைப்படம், காணொளி இருந்தால் அனுப்பலாம் : ரயில்வே தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மதுரையில் சில தினங்களுக்கு முன் சுற்றுலாப் பயணிகளுக்கான ரயிலில் கேஸ் வெடிப்பால் ஏற்பட்ட  பயங்கர தீ விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து மதுரை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பயணிகளிடம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை மேற்கொண்டார்.

 இந்நிலையில், தீ விபத்தை நேரில் பார்த்தவர்கள் அது தொடர்பான புகைப்படம், காணொளி இருந்தால் அனுப்பலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்