Wednesday, September 27, 2023 1:07 pm

நாக்கை அடக்கிப் பேசுங்கள் உதயநிதி : எச்சரித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

spot_img

தொடர்புடைய கதைகள்

FLASH : டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்

டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப் பணிக்குத் தேர்வான 10,205 பேருக்குப் பணி நியமன...

அடுத்த கூட்டணிக்கு அச்சாரமா? நலம் விசாரித்த ஈபிஎஸ் : அரசியல் வட்டாரங்கள் கருத்து

விசிக தலைவர் திருமாவளவன் தற்போது காய்ச்சல் காரணமாகச் சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ...

தொடர் விடுமுறை முன்னிட்டு 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கம் : போக்குவரத்து கழகம் அறிவிப்பு

தமிழகத்தில் தொடர் விடுமுறையையொட்டி 1,100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசுப் போக்குவரத்துக்...

ஆளுநரை திரும்பபெறக்கோரி மதிமுக வைகோ கடிதம் : குடியரசுத் தலைவர் செயலகம் பதில்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சமீபத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியைத்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மதுரையில் கடந்த வாரம் அதிமுக நிர்வாகியின் மனைவி காணாமல் போயுள்ளார். இதுகுறித்து பேசிய அமைச்சர் உதயநிதி, “இச்சம்பவம் தொடர்பாகக் காவலர்கள் முதலில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரைத்தான் விசாரிக்க உள்ளனர்” எனக் கூறினார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஜெயக்குமார், “உதயநிதி நாக்கை அடக்கி பேசவேண்டும். இல்லையெனில் உங்கள் அப்பா குறித்த செய்திகளை வெளியில் விட வேண்டியிருக்கும்” எனக் கொதித்தெழுந்துள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்