Saturday, December 2, 2023 4:30 am

கொழுப்பு கட்டிகள் கரைய நீங்கள் செய்யவேண்டியது

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உங்கள் உடலில் உள்ள கொழுப்புக் கட்டிகள் கரைய திரிபலா சூரணம் சாப்பிடலாம். அதற்கு, முதலில் நெல்லிக்காய் 100 கிராம், கடுக்காய் 100 கிராம், தான்றிக்காய் 100 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இரவு உணவுக்குப் பின் 2 கிராம் அளவுக்கு எடுத்து, தண்ணீரில் (அல்லது),தேனில் ( அல்லது), நெய்யில் கலந்து 2 மாதம் சாப்பிட்டு வந்தால் கொழுப்புக் கட்டிகள் பூரணமாகக் கரைந்து விடும்.

மேலும் , இதைத் தொடர்ந்து 1 மாதம் சாப்பிட்டு வந்தால் கொழுப்புக் கட்டிகள் இருந்த இடம் தெரியாமல் போகும். இது அனுபவ உண்மை. அதேசமயம், இந்த திரிபலா சூரணம் நாட்டு மருந்துக் கடையிலும் கிடைக்கிறது. வாங்கி பயன் பெறுங்கள்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்