Monday, September 25, 2023 11:00 pm

சென்னைக்கு நாளை உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பாஜக குறித்து கேள்வி : நழுவிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக - பாஜக கூட்டணி இடையே மோதல் போக்கு நீடித்து வரும்...

இனி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு : இந்திய வானிலை மையம் தகவல்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (செப். 25) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்...

10.5 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டது சரியே : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அரசுக்குச் சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தைப் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்குச் சதுர...

மின் கட்டணம் குறைப்பு : முதல்வர் இன்று அவசர ஆலோசனை

மின்கட்டண உயர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முழு அடைப்பு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கேரள மக்களின் அறுவடைத் திருநாளான ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஆக.29) சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் அருணா சற்றுமுன் உத்தரவிட்டுள்ளார். ஏனென்றால்,  சென்னையில் ஏராளமான கேரள மக்கள் வசிப்பதால், அவர்கள் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்த விடுமுறைக்குப் பதிலாக வருகின்ற செப்டம்பர் 2ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு வேலைநாளாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். அதேசமயம், ஏற்கனவே கோவை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
- Advertisement -

சமீபத்திய கதைகள்