Saturday, December 2, 2023 4:32 am

நிலவில் பள்ளத்தை தவிர்த்து நகர்ந்து செல்லும் ரோவர் : இஸ்ரோ வெளியிட்டது புகைப்படம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நிலவு குறித்து ஆய்வு செய்துவரும் சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கி அதன் மேற்பரப்பிலிருந்து அதன் ஆழம் வரை லேசர் கருவிகள் மூலம் சில ஆய்வை செய்துள்ளது. அதில், நிலவின் மேற்பரப்பில் 0 டிகிரி கோணத்தில் இருக்கும்போது அதன் வெப்பநிலையில் 50 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது.

மேலும் ஆழம் செல்ல செல்ல படிப்படியாக வெப்பநிலை குறைந்து மைனஸ் 10 டிகிரி செல்சிஸாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அதேசமயம், நிலவின் தென் துருவத்தில் ரோவர் செல்லும் வழியில் 4 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளம் இருப்பது தெரிய வந்ததால், வேறு பாதையில் செல்லுமாறு கட்டளையிடப்பட்டது. பிறகு பள்ளத்தைத் தவிர்த்து சமதளப் பாதையைக் கண்டறிந்து ரோவர் நகர்ந்து சென்றது. இதுகுறித்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டது இஸ்ரோ. அது தற்போது வைரலாகி வருகிறது
- Advertisement -

சமீபத்திய கதைகள்