Saturday, September 30, 2023 7:44 pm

வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பது ஏன்?

spot_img

தொடர்புடைய கதைகள்

கொந்தளிக்கும் பிரச்சனைக்கு தீர்வு தரும் கொத்தவரங்காய்

கொத்தவரங்காய் என்பது ஒரு சக்திவாய்ந்த பொருள் ஆகும். கொத்தவரங்காய்களை இரண்டாக முறிப்பது...

உங்கள் வாழ்க்கை துணை உங்களை விரும்ப

உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்று...

லட்சுமி வீட்டிற்குள் வர பெண்கள் வாசல் கதவை திறக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்.

பெண்கள் காலையில் கண்விழித்ததும், தெய்வத்தை வணங்கி, தங்களை சுத்தம் செய்து, வாசல்...

நகை அடகு வைத்த தோஷம் நீங்கி நகை வீட்டில் தங்க நீங்கள் செய்யவேண்டியது

அடகு வைத்த நகைகளை மீட்டவுடன், நேராகக் கொண்டு வந்து பீரோவுக்குள் வைக்கக்கூடாது. அது மறுபடியும் அடகுக் கடைக்குப் போகாமல் இருக்கச் செய்ய...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஒவ்வொரு ஆண்டும் வரும் ஆவணி மாத பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று (ஆக.25) வரலட்சுமி விரதம். இந்த நாளில், கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் எனச் சுமங்கலிப் பெண்களும், நல்ல கணவர் அமைய வேண்டும் எனக் கன்னிப் பெண்களும் விரதம் இருப்பர்.

அதன்படி, இன்று வரலட்சுமி விரதத்தில் கடைப்பிடிக்கும் பெண்கள், கற்பூரம் காட்டி மகாலட்சுமியை வழிபட்டால் வாழ்வில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்