Sunday, October 1, 2023 10:46 am

கிரீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் பிரதமர் மோடி

spot_img

தொடர்புடைய கதைகள்

நாடு முழுவதும் நாளை (அக் .1) தூய்மை பணி : பிரதமர் மோடி அழைப்பு

நாளை (அக்டோபர் 1) காலை 10 மணிக்கு, நாடு முழுவதும் தூய்மை...

டெல்லியில் வந்தது தடை : முதல்வர் கெஜ்ரிவால் அதிரடி

டெல்லியில் தற்போது வரும் குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசைக் குறைக்கும் வகையில்...

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : இந்திய வானிலை மையம் தகவல்

மத்திய கிழக்கு அரபிக் கடலில் கோவா கடற்கரை பகுதியில் நிலவி வரும் குறைந்த...

கொல்கத்தாவில் ட்ரோன்கள் மூலம் மளிகை, மருந்து விநியோகம்

ஸ்கை ஏர் நிறுவனம், டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்த...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்காவில் இந்தாண்டு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ளக் கடந்த 22ம் தேதியன்று தென் ஆப்பிரிக்காவிற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர் அங்கு நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டார்.

இந்நிலையில், தற்போது இந்த பயணம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், இன்று(ஆக. 25) தென் ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு 1 நாள் சுற்றுப்பயணமாகப் பிரதமர் மோடி கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் சென்றடைந்தார். அந்நாட்டு அரசு பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்