Saturday, September 23, 2023 11:58 pm

ஓணம் பண்டிகை : 3 மடங்கு உயர்ந்த விமான கட்டணம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உச்சநீதிமன்ற நோட்டிஸ் வரவில்லை : அமைச்சர் உதயநிதி பேட்டி

சனாதன பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலிருந்து அனுப்பப்பட்ட நோட்டிஸுக்கு அமைச்சர் உதயநிதி பதிலளிக்கவில்லை...

FLASH : மின்கட்டணம் குறைப்பு.. சற்றுமுன் தமிழக முதல்வர் அறிவிப்பு..!

மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்,...

மெட்ரோ ரயில் இயக்கத்தை தடுத்தால் இனி சிறை : பயணிகளுக்கு எச்சரிக்கை

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் சிலர், மற்ற பயணிகளுடன் மோதுவது,...

முதல்வர் அறிவிப்பு இன்று முதல் அமல் : அமைச்சர் மா .சுப்பிரமணியன் தகவல்

"இறப்பதற்கு முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியாவில் உள்ள மலையாள மக்களால் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை வருகின்ற ஆகஸ்ட் 29ம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. இதனால், சென்னையிலிருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

இதனையடுத்து, இந்த பண்டிகை காலம் முன்னிட்டு அதிகரிக்கும் பயணிகளால் விமான கட்டணங்கள் 3 மடங்கு உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னை – திருவனந்தபுரம் வழக்கமான கட்டணம் ரூ.3,225. ஆனால்,  தற்போது ரூ.11,000 முதல் ரூ.19,089 வரை உயர்ந்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்