Wednesday, September 27, 2023 1:53 pm

சந்திரயான் – 3ஐ புகைப்படம் எடுத்த சந்திரயான் – 2 : வைரலாகும் புகைப்படம்

spot_img

தொடர்புடைய கதைகள்

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் பிரபல நிறுவனம்

இந்தியாவின் மிகப்பெரிய எட்டெக் (Ed Tech) சேவை நிறுவனமான பைஜூஸில் (Byjus),...

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனை கைது செய்ய சிபிசிஐடி தீவிரம்

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர், சந்திரபாபு நாயுடு சில நாட்களுக்கு முன்...

மின்சார ரயில் தடம் புரண்டு பிளாட்பாரத்தில் ஏறி விபத்து

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா ரயில் நிலையத்தில் வழக்கம் போல் மின்சார ரயில்...

மணிப்பூரில் நீதிகேட்டு மாணவர்கள் போராட்டத்தில் தடியடி : 30 பேர் காயம்

மணிப்பூரில் கடந்த  4 மாதத்திற்கும் மேலாக இரு சமூகத்தினர்க்கிடையே நடக்கும் வன்முறை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சந்திரயான்-3 விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த லேண்டர் ஆக.23ல் வெற்றிகரமாகத் தரையிறங்கிய நிலையில், அதிலிருந்து ரோவரும் பிரிந்து வெளியேறியது. இந்த விண்கலத்தின் அனைத்து கருவிகளும் செயல்பாட்டுக்கு வந்து விட்டதாக ஏற்கனவே  இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த சந்திரயான்-3 நிலவில் இறங்கியபோது சந்திரயான்-2ன் ஆர்பிட்டரில் பொருத்தப்பட்டுள்ள கேமரா அதைப் புகைப்படம் எடுத்தது. அது தற்போது இணையத்தில் வைரலாகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்