Monday, September 25, 2023 10:16 pm

2 தேசிய விருது பெற்ற ‘கடைசி விவசாயி’ படத்தின் இயக்குநர் மணிகண்டன் நெகிழ்ச்சி

spot_img

தொடர்புடைய கதைகள்

இறைவன் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு விஜய் சேதுபதி கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா ?

ஜெயம் ரவி நடிப்பில் இம்மாதம் 28ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இறைவன்...

‘லியோ’ படத்தின் விநியோகம் குறித்த வதந்திகளை தயாரிப்பாளர்கள் நிராகரித்துள்ளனர்

விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் உள்ளது, மேலும்...

ராம் சரண், ஷங்கர் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படப்பிடிப்பு பற்றிய வெளியான லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராம் சரண் மற்றும் இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்திய அரசு சார்பில் 69வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று மாலை டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் கடந்த 2021ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில், இதில் கடைசி விவசாயி’ திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்றதை அடுத்து, இயக்குநர் ம.மணிகண்டன் நெகிழ்ச்சி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், அவர் “ இந்த கடைசி விவசாயி படத்தில், முதிய வயதிலும் சோர்வின்றி நடித்து, கதாபாத்திரத்தை உயிர்ப்பித்து, கொண்டாட வைத்த மறைந்த அய்யா நல்லாண்டிக்கும், ஒத்துழைப்பைத் தந்த ஊர்மக்களுக்கும், சிறப்பாக நடித்த விஜய் சேதுபதிக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றி” என நெகிழ்ச்சியாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்