Saturday, September 30, 2023 6:59 pm

வார இறுதி நாள் முன்னிட்டு இன்று முதல் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் பண்டிகை தினங்கள், வார இறுதி நாட்களில் அரசின் போக்குவரத்துக் கழகங்களின் மூலம் சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்கேற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அந்த வகையில், சேலம் கோட்டம் சார்பில் வார இறுதி நாட்களுக்காக இன்று (ஆக.25) முதல் வரும் ஆக .28ம் தேதி வரை 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்த சிறப்புப் பேருந்து சேலத்திலிருந்து மதுரை, திருச்சி, நாமக்கல், பெங்களூருவுக்குச் செல்லும் வகையில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்