Wednesday, September 27, 2023 2:06 pm

ஐஸ்வர்யம் பெருக உங்கள் வீட்டில் பூஜையறையில் நீங்கள் செய்ய வேண்டியது

spot_img

தொடர்புடைய கதைகள்

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் உகந்த நேரம் எது தெரியுமா ?

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் புரட்டாசி மாதத்திற்கான பௌர்ணமி...

திருப்பதியில் இன்றுடன் நிறைவு பெறும் பிரம்மோற்சவம் திருவிழா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த செப். 18ம் தேதி முதல்...

தீய சக்திகள் விலக நீங்கள் செய்யவேண்டியது

அமாவாசை பௌர்ணமி அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காளை மாலை இருவேளையும் சாம்பிராணி...

திருமணத்திற்கு பின் மனக்கசப்பு நீங்க மந்திரம்

"ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனூர் வஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர பிரசோதயாத்"...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நாம் நம் வீட்டில் பூஜை அறையில் குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களின் போட்டோ மற்றும் சிலைகளை வைத்து வழிபடுவோம். இந்நிலையில், நம் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகப் பூஜை அறையில் கட்டாயமாக மகாலெட்சுமி, முருகன், விநாயகர், சரஸ்வதி, பெருமாள் இந்த ஐந்து தெய்வங்களின் படம் இருக்க வேண்டும்.

இதனுடன் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி கண்டிப்பாக வைக்க வேண்டும். சாளக்கிராமம், சோழி கோமதி சக்கரம் போன்ற லெஷ்மி கடாட்சம் பொருந்திய பொருட்களுக்கு இணையானது இந்த முகம் பார்க்கும் கண்ணாடி என்று சாஸ்திரம் கூறுகிறது. இந்த ஐந்து தெய்வங்களின் படத்தையும் மற்றும் கண்ணாடியையும் பூஜை அறையில் வைத்து வழிபட ஐஸ்வர்யம் நிச்சயம் பெருகும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்